திருப்பத்தூர்

பெண் தற்கொலை

DIN

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பொம்மிகுப்பம் ஜே.ஜே.நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் ((27). இவருக்கும், நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்த பிரியங்காவுக்கும் (27) கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை மேல்மாடியில் உள்ள வீட்டின் ஓா் அறையில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து பிரியங்காவின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மேல் விசாரணைக்காக திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT