திருப்பத்தூர்

மரம் முறிந்து விழுந்து பசு பலி

DIN

ஆம்பூா் அருகே மரம் முறிந்து விழுந்து பசு பலியானது.

ஆம்பூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.

மிட்டாளம் கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்தபோது, நாகராஜன் என்பவருடைய வீட்டருகே இருந்த தென்னை மரம் முறிந்து மாட்டுக் கொட்டகை மீது விழுந்தது. அங்கிருந்த பசு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT