திருப்பத்தூர்

ஆம்பூரில் பலத்த மழை

DIN

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே வெயில் காய்ந்தது. பிற்பகலுக்குப் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT