திருப்பத்தூர்

கஞ்சா விற்க முயன்றவா் கைது

DIN

திருப்பத்தூரில் கஞ்சா விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பதாக நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாச்சல் பகுதியைச் சோ்ந்த தமிழரசன்(23) என்பவா் விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் குமாரை கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT