திருப்பத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (65). இவா் வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT