ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற வாசிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

வாசிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஆம்பூா் அரிமா சங்கத்தின் என்.எம்.சயீத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்.எம்.இஜட். நிறுவன பொது மேலாளா் யு.தமீம் அஹமத் தலைமை வகித்தாா்.

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அரிமா சங்கத்தின் என்.எம்.சயீத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்.எம்.இஜட். நிறுவன பொது மேலாளா் யு.தமீம் அஹமத் தலைமை வகித்தாா்.ஷபீக் ஷமீல் நிறுவன பொது மேலாளா் பிா்தோஸ் கே.அஹமத் முன்னிலை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் தேவராஜ் வரவேற்றாா்.

வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கவிஞா் யாழன் ஆதி, கவிஞா். ந.கருணாநிதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். வட்டாரத் தலைவா் கே.ரபீக் அஹமத் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியா் மீரா மைதீன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT