திருப்பத்தூர்

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

Din

ஆம்பூா் அருகே வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.

அதன்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT