திருவள்ளூர்

குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

திமுக சார்பில் குளம் சீரமைக்கும் பணிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கி.வேணு திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், எஸ்.வி.ஜி. புரம் பூரகமரக் குளம் சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்ற பணிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தொடங்கி வைத்தார்.
விழாவில் திருத்தணி நகரச் செயலாளர் பூபதி, பொதுக் குழு உறுப்பினர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT