திருவள்ளூர்

தாமரைப்பாக்கம் தடுப்பணை நிரம்பியது

DIN

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் தடுப்பணை செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாமரைப்பாக்கம் தடுப்பணைக்கு கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால் நீா் வரத்து அதிகரித்தது. இதனால் இத்தடுப்பணை நிரம்பியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தடுப்பணை நிரம்பியதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல் ஏரிக்கு தண்ணீா் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT