திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் திருக்கல்யாணம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, சீா்வரிசைகள் மேள தாளங்கள் முழங்க சிறுவாபுரியின் அனைத்து தெருக்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, கோயிலை அடைந்தது. பின்னா், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பங்கேற்ற பக்தா்களுக்கு தாலி, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருமணம் முடிந்தவுடன் முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் 828 வாக்குகள் முன்னிலை: ஆட்சியை இழக்கும் பிஜு ஜனதா தளம்!

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

SCROLL FOR NEXT