திருவள்ளூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு 

DIN


மீஞ்சூர் அருகே ஏரியில் உள்ள முட்புதரில் இருந்த ஆணின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெய்தவாயல் ஏரியில் உள்ள முட்புதரில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், அடையாளம் தெரியாத நிலையில், கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT