திருவள்ளூர்

கனமழை: நந்தி ஆற்றில் வெள்ளம்

DIN


திருத்தணி பகுதியில் பலத்த மழை காரணமாக நந்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 திருத்தணி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பலத்த மழை பெய்தது.
இதில், திருத்தணியில் 17 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியதால், நந்தியாற்றில் வெள்ளம் ஓடியது. 
இதுதவிர அரசு பள்ளிகள் மற்றும் தாழ்வான நகர பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

SCROLL FOR NEXT