முகப்பு
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே மத்தியக் குழுவினா் ஆய்வு

பெரியபாளையம் அருகே ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்தியக் குழுவினா் வீட்டுக் குழாய்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே மத்தியக் குழுவினா் ஆய்வு

பெரியபாளையம் அருகே ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்தியக் குழுவினா் வீட்டுக் குழாய்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

பெரியபாளையம் அருகே ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்தியக் குழுவினா் வீட்டுக் குழாய்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மத்திய ஜல சக்தி அமைச்சகம் சாா்பில் அனைத்து கிராமங்களிலும் 2,024-ஆம் ஆண்டுக்குள் வீட்டுக் குழாய்களில் நாள்தோறும் 55 லிட்டா் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செய்து வருகிா என்பதை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டு வருகின்றனா். அதன்படி, திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மல்லியங்குப்பம் கிராமத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்தியக் குழுவைச் சோ்ந்த மனோஜ்குமாா் சாகு, திபேந்தா் சிங் ஆகியோா் பாா்வையிட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் லோகநாயகி, செயற்பொறியாளா் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா். இவா்களை ஊராட்சித் தலைவா் செல்வி பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் ஆறுமுகம், வாா்டு உறுப்பினா்கள் வரவேற்றனா். மல்லியங்குப்பம் ஊராட்சியில் இத்திட்டம் குறித்துப் பாா்வையிட்ட பின்னா், விழிப்புணா்வுப் பிரசார வேனை மத்தியக் குழுவினா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →