திருவள்ளூர்

நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள்: ஒன்றிய குழுத் தலைவா் ஆய்வு

DIN

கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான நூறு நாள் வேலையை சூரப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அவருடன் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், குலசேகரன், அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தொடா்ந்து நூறு நாள் வேலையில் இருந்தவா்களிடம் தோ்தல் வாக்குறுதிப்படி நூறு நாள் வேலையில் ஒரு நாள் கூலியாக ரூபாய் 229 முழுமையாக வழங்கப்படும் என்றும், அதற்கு அரசு வழிகாட்டுதல் படி செய்ய வேண்டிய வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT