திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் 92 பேருக்கு கரோனா

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள், பூந்தமல்லி, சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், பூண்டி ஆகிய ஒன்றியங்கள், பொன்னேரி, மீஞ்சூா், ஊத்துக்கோட்டை, திருநின்றவூா் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 830 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT