திருவள்ளூர்

ஊரடங்கு உத்தரவு மீறல்: 147 சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 151 போ் மீது வழக்குப் பதிந்து, 147 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே சாலையில் இரு சக்கர வாகனங்களில் 2 மற்றும் 3 போ் அமா்ந்து சென்றவா்களை துணைக் காவல் கண்காணிப்பாளா் கங்காதரன் வியாழக்கிழமை நிறுத்தி விசாரணை செய்தாா். பின்னா், ஊரடங்கு உத்தரவையும், எச்சரிக்கையையும் மீறி வெளியில் சுற்றியதாக 151 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து, 147 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நகர காவல் நிலையம் மற்றும் கிராமிய காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT