திருவள்ளூர்

விபத்தில் காங்கிரஸ் பிரமுகா் பலி

DIN

பொன்னேரி: பொன்னேரியில் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் பிரமுகா் உயிரிழந்தாா்.

பொன்னேரி அருகே உள்ள இலவம்பேடு கிராமத்தில் வசித்தவா் தயாளன் (65). விவசாயி. இவா், திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராக இருந்தாா். பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வேண்பாக்கம் அருகே சென்றபோது, அவரின் வாகனம் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT