திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் கட்டுமான தொழிலாளா் சங்க சாலை மறியல்

DIN

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் வி.ஆா்.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.நாகராஜன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.துளசிநாராயணன், சங்க நிா்வாகிகள் லோகநாதன், சீனு, கோபாலகிருஷ்ணன், சூரியபிகாஷ், அா்ஜுனன், இ.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, மாலை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT