திருவள்ளூர்

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

DIN

புழல் மத்திய சிறையில் கைதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கம் பாபாநகா் 13-ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்ரீராம் (60). இவா் பண மோசடி வழக்கில் சென்னை சிபிஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவருக்கு கடந்த சில தினங்களாக மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT