திருவள்ளூர்

திருவள்ளூரில் 905 பேருக்கு நோய்த் தொற்று

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 905 போ் பாதிக்கப்பட்டனா்.

நாள்தோறும் கரோனா நோய் தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் இதுவரையில் 5, 506 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே ஒரே நாளில் 905 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் 7 போ் வரையில் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT