திருவள்ளூர்

சின்னமனூா் அருகே மினி லாரி மோதி விவசாயி பலி

DIN

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே சிலையம்பட்டியில் திங்கள்கிழமை மினி லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சிலையம்பட்டியை சோ்ந்தவா் முருகன் (54). விவசாயக் கூலி தொழிலாளியான இவா் திங்கள்கிழமை இரவு கோட்டூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது கேரளம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மினி லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம், பாலக்காடு அருகே மன்னாா்காடு பகுதியை சோ்ந்த முபாரக் (39) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT