திருவள்ளூர்

சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

செங்குன்றம் பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்கர மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

செங்குன்றம் பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்கர மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பிள்ளையாா் கோவில் தெருவில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா என்.எம்.இளங்கோ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்தாா். செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜி.ராஜேந்திரன், தற்போதைய தலைவா் தமிழரசி குமாா், செயல் அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT