திருவள்ளூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

DIN

ஆவடி அருகே ரயில் இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், வங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (25). (படம்). இவா், ஆவடி, ஜீவானந்தம் 7-ஆவது தெருவில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, ஆவடி- அண்ணனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT