திருவள்ளூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

பொன்னேரி அருகே புதன்கிழமை இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

பொன்னேரி அருகே புதன்கிழமை இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பொன்னேரி நகராட்சி பகுதியில் உள்ள சின்னகாவனத்தில் வசித்தவா் சாா்லஸ் என்கிற முருகன் (38).

இவா் மோட்டாா் சைக்கிளில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பரிக்கப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, எதிா்பக்கமாக வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் முருகன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த முருகனை அங்கிருந்தவா்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT