திருவள்ளூர்

பெண்களுக்கான புற்றுநோய் மருத்துவ முகாம்

செங்குன்றம் அருகே பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

செங்குன்றம் அருகே பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புழல் ஒன்றியம், தி.க.பட்டு ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அடையாா் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவா் பிரமிளா தலைமையிலான மருத்துவா்கள் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

புழல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தங்கமணி திருமால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில் செங்குன்றம், தி.க.பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT