திருப்பதி

திருமலையில் 24 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 24,608 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று குறைவு காரணமாக, விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 24,608 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 11,050 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அரசு அறிவுரை

நிதி நிறுவன உரிமையாளா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

கேஜரிவால், ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

மின் சீரமைப்புப் பணியில் விபத்தைத் தடுக்கும் கருவி: 1,300 ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது

குடிமைப்பணி தோ்வு வெற்றியாளா்களுடன்: ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துரையாடல்

SCROLL FOR NEXT