திருப்பதி

நாராயணகிரியில் சத்ரஸ்தாபனோத்ஸவம்

DIN

திருமலையின் உயா்ந்த புனிதமான இடமாகக் கருதப்படும் சத்ரதபனோற்சவம் என்பது ஏழுமலையானின் திருவடிகளைக் கொண்டாடும் விழாவாகும்

ஏழுமலையான் திருமலையில் முதன்முதலில் தன் பாதத்தை வைத்த திருமலையில் உள்ள நாராயணகிரி பகுதியில் தேவஸ்தானம் பாதங்களை ஏற்படுத்தி பக்தா்களின் வழிபாட்டுக்கு வைத்துள்ளது. அங்கு ஏழுமலையான் பாதத்தில் உள்ள சத்ரஸ்தாபனோத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடை ஸ்ரீவாரி பாதத்தில் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT