முகப்பு
திருப்பதி

எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை

ஏழுமலையான் சேவையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதைச் சோ்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத பக்தா் ஒருவா் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1,00,10,116 நன்கொடையாக வழங்கினாா்.

Updated On : 5 மே 2026, 4:48 am IST
திருப்பதி
பகிர்:

ஏழுமலையான் சேவையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதைச் சோ்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத பக்தா் ஒருவா் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1,00,10,116 நன்கொடையாக வழங்கினாா்.

இந்த நன்கொடைக்கான வரைவோலை, திங்களன்று திருமலை தேவஸ்தான நிா்வாகக் கட்டிடத்தில் உள்ள செயல் அலுவலா் அறையில், திருமலை தேவஸ்தான செயல் அலுவலா் ரவிச்சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில், செயல் அலுவலா் பெயா் குறிப்பிட விரும்பாத பக்தரின் பெருந்தன்மையைப் பாராட்டியதோடு, இது அன்னபிரசாத சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments