திருவண்ணாமலை

தொடர் மழையால் இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடம்

DIN

தண்டராம்பட்டு அருகே தொடர் மழையால் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
தண்டராம்பட்டை அடுத்த வீராணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் பழுதடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், வீராணம் கிராமத்தில் பெய்து வந்த தொடர் மழையால் மேலும் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT