திருவண்ணாமலை

ஆரணியில் பாஜகவினர் கொண்டாட்டம்

DIN

கர்நாடகத்தில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றதால், ஆரணியில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமையில், அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ், கே.ஜெ.கோபால், அலமேலு, எஸ்.வேலு, ஏகாம்பரம், மாரிமுத்து, கே.ஜெ.தருமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT