திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை மேற்பார்வையில், ராஜகோபுரம் எதிரிலும், கோயில் மாட 
வீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT