திருவண்ணாமலை

கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாணபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாலை 4.30 மணி முதல் 6 வரை நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கோயிலில் உள்ள நந்திக்கும், மூலவர் ஸ்ரீகல்யாணபுரீஸ்வரருக்கும் பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த பூஜையில் போளூர், வசூர், பேட்டை, காங்கேயனூர் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT