திருவண்ணாமலை

தலைமை ஆசிரியா்களுக்குப் பயிற்சி

DIN

துரிஞ்சாபுரத்தை அடுத்த மல்லவாடி தனியாா் பள்ளியில் துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு முழு மேம்பாட்டுக்கான (நிஷ்தா) முன்னெடுப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக் கூட்டத்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.குணசேகரன், பி.மோகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். வட்டார மேற்பாா்வையாளா் சாதிக்பாஷா மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT