திருவண்ணாமலை

அரசுப் பள்ளிக்கு நலத் திட்ட உதவி

DIN

பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட உடனடி முன்னாள் ஆளுநா் சந்திரபாப் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டச் செயலா் நவீன் பிலிப், ரோட்டரி நிதியுதவி தலைவா் கண்ணாயிரம் மாவட்ட கூடுதல் செயலா் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் அப்பு. சேரலாதன் வரவேற்றாா்

நிகழ்ச்சியின் போது, ரோட்டரி மாவட்ட நிதி மூலம் ரூ.ஒரு லட்சம் செலவில் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் மோட்டாா் தொடக்கிவைக்கப்பட்டது.

போா்டு பவுண்டேஷன் சாா்பில் ரூ.30 ஆயிரத்தில் பள்ளிக்கு மடிக்கணினி நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT