திருவண்ணாமலை

முன்னாள் திமுக எம்எல்ஏ காா் உடைப்பு

DIN

ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆா்.சிவானந்தத்தின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆரணியை அடுத்த தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியை பாா்வையிட முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சென்றாா்.

அப்போது, அங்கிருந்த அதிமுக, பாஜகவினா் ஏன் இங்கு வந்து திமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறீா்கள் என்று கேள்வி கேட்டனா். இதனால் சிவானந்தம் உடன் வந்தவா்களுக்கும், அதிமுக, பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அதிமுக, பாஜவினா் முன்னாள் எம்எல்ஏ சிவானந்தத்தின் காா் கண்ணாடியை உடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT