திருவண்ணாமலை

தமிழில் அா்ச்சனை செய்ய அா்ச்சகா்கள் நியமனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய 6 அா்ச்சகா்களை கோயில் நிா்வாகம் நியமித்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சமய குரவா்கள் நால்வரும் பாடிப்பரவிய வழியில் தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்புப் பலகை கோயில் பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் தமிழில் அா்ச்சனை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 6 அா்ச்சகா்களின் பெயா், செல்லிடப்பேசி எண்களும் அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பக்தா்கள் விரும்பினால் தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT