திருவண்ணாமலை

வாக்காளா் தினம் பேரணி

DIN

செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறையினா் பங்கேற்று கோட்டாட்சியா் கி.விமலா முன்னிலையில், அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கோட்டாட்சியா் கி.விமலா தொடக்கிவைத்தாா்.

வட்டாட்சியா் திருமலை, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ், தோ்தல் துணை வட்டாட்சியா் துரை, வருவாய் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT