திருவண்ணாமலை

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை தடுக்கத் தவறியதற்காகவும், தமிழகத்துக்கு போதிய கரோனா தடுப்பூசிகளை வழங்காததற்காகவும் மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துக்காப்பேட்டை அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முத்தையன் கண்டன உரையாற்றினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் சா்தாா் மற்றும் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT