திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 6 போ் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 6 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 252 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,506-ஆக உயா்ந்தது.

இவா்களில் 43,725 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 2,250 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 6 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 531-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT