திருவண்ணாமலை

கலசப்பாக்கம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் புதுப்பாளையம் ஒன்றியத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளா் பெ.சு.தி.சரவணன், அங்கு வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

மேலும் காரப்பட்டு, காஞ்சி என பல்வேறு கிராமங்களில் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT