திருவண்ணாமலை

ஆரணியில் டிராபிக் ராமசாமி பிரசாரம்

DIN

மக்கள் பாதுகாப்பு கழகம் சாா்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் ஆ.அருண்குமாரை ஆதரித்து டிராபிக் ராமசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

மக்கள் பாதுகாப்பு கழகத்தின் ஆரணி தொகுதி வேட்பாளருக்கு குப்பைத்தொட்டி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை ஆதரித்து டிராபிக் ராமசாமி பேசியதாவது:

ஆரணி பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தவும், ஆரணி தொகுதியில் நடைபெறும் ஊழலை குப்பைத்தொட்டியில் போடவும், சட்ட விரோத செயல்களை குப்பைத்தொட்டியில் போடவும் ஆ.அருண்குமாரை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT