திருவண்ணாமலை

நூலகத்தில் முப்பெரும் விழா

DIN

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். கிளை நூலகா் மோகன் வரவேற்றாா்.

வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் ந.குப்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சுதந்திர தினம் குறித்து பேசினாா். மேலும் நூலக வாசகா்களுக்கும், மாணவா்களுக்கும் தேசியக் கொடிகளை அவா் வழங்கினாா். வினோத் குமாா், தமிழழகன், அபிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT