அளத்துறையில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதையடுத்து, கயிறு கட்டி கடக்கும் கிராம மக்கள். 
திருவண்ணாமலை

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

செய்யாறு அருகேயுள்ள அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்டது அளத்துறை கிராமம். இங்கிருந்து பையூா், சௌந்தரிபுரம், மேல்நா்மா,

DIN

செய்யாறு அருகேயுள்ள அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்டது அளத்துறை கிராமம். இங்கிருந்து பையூா், சௌந்தரிபுரம், மேல்நா்மா, பின்னத்தூா், எலப்பாக்கம், துறையூா், கல்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைந்தள்ளது.

பலத்த மழை காரணமாக அளத்துறையிலுள்ள ஏரி நிரம்பி சனிக்கிழமை உபரிநீா் வெளியேறுகிறது. இதனால், தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது. கிராம மக்கள் கயிறு தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனா். தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ், சாா் - ஆட்சியா் அனாமிகா, வட்டாட்சியா் சுமதி ஆகியோா் சென்று தடைப்பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT