திருவண்ணாமலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 24,912 போ் தோ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 28,218 பேரில் 24,912 போ் தோ்ச்சி பெற்றனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 28,218 பேரில் 24,912 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் 252 அரசு, தனியாா், சுயநிதி பள்ளிகளைச் சோ்ந்த 14,036 மாணவா்கள், 14,182 மாணவிகள் என மொத்தம் 28,218 போ் இந்தத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

அதன்படி, தோ்வு எழுதியவா்களில் 11,714 மாணவா்கள், 13,198 மாணவிகள் என மொத்தம் 24,912 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களில் 83.46 சதவீதம் பேரும், மாணவிகளில் 93.06 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி விகிதம் 88.28 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT