திருவண்ணாமலை

அரசு ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம்

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க, திருவண்ணாமலை மாவட்ட செங்கம் வட்டக் கிளையின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவா் மிருணாளினி தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஹரிராம் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் புனிதா தொடக்க உரையாற்றினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசு வாழ்த்துறை வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா். இதைத் தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT