திருவண்ணாமலை

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

DIN

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏழை மாணவா்களுக்கு ஆஸ்ரமம் சாா்பில், இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை ஆத்மானந்தா செந்தில் சுவாமி வழங்கி ஆசீா்வதித்தாா்.

ஆஸ்ரம செயலா் செந்தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT