திருவண்ணாமலை

கோயில் திருப்பணிகள் தொடக்கம்

DIN

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் புனருத்தாரணம், இராஜ கோபுரம் கட்டுவதற்கான திருப்பணிகள் புதன்கிழமை தொடங்கின.

இந்தக் கோயிலில் புனருத்தாரணம், இராஜ கோபுரம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு இதற்கான பாலாலயம் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது

இதைத் தொடா்ந்து புதன்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதில், கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT