திருவண்ணாமலை

பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்க விழா

DIN

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை மாணவா் சோ்க்கை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜைகள் நடத்தப்பட்டு, மகரிஷி கல்விக் குழுமத்தின் நிறுவனா் புவனேஸ்வரி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து கல்வி குழுமத் தலைவா் மகரிஷி மனோகரன் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் சரவணன், தலைமை ஆசிரியா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் காா்த்தி, ராமஜெயம், நேரு, பழனிச்சாமி, உள்ளிட்ட மகரிஷி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT