திருவண்ணாமலை

வளா்ச்சிப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப்சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வெண்மணி ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளைச் சந்தித்த கூடுதல் ஆட்சியா் பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டாா்.

மேலும் அதிகாரிகளிடம் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணி மற்றும் 2022-2023 திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாபு, ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் படவேட்டான்,திவாகா், செல்வி, ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் இருதயம், ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT