திருவண்ணாமலை

திருப்பாவாடை உற்சவம்

DIN

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மா் பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் சுவாமிக்கு விசேஷ திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற் றது. இதைத் தொடா்ந்து திருப்பாவாடை உற்சவம் நடந்தது.

இதில், சாத வகைகள், சா்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகை உணவுகள், பழ வகைகள் உள்ளிட்டவற்றை உற்சவா் சுவாமி முன் வைத்து படைத்தனா். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி: தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

கோடை மழையால் தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

மே 27 முதல் விசாகப்பட்டினம் - எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மெட்ரோ ரயில் பணி: பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை : மகிழ்ச்சியில் மக்கள்

SCROLL FOR NEXT